மூதாட்டியின் சடலத்தை இப்படி எடுத்துசெல்ல காரணம் என்ன? என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
ஒசூர் அருகே உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை இடுப்பளவு உயரம் கொண்ட ஆற்றில் ஆபத்தான முறையில் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டியின் சடலத்தை இப்படி எடுத்துசெல்ல காரணம் என்ன? என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.