கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஐந்தாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஐந்தாவது நாளாகத் தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஐந்தாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.