மக்களுக்கு தராமல் வீணாகும் மருந்து பாட்டிகள்? வீணடிப்பதாக புகார்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் மருந்து பாட்டில்கள் காலியிடத்தில் வீசிச் செல்லப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Malathi Tamilselvan|Updated: Feb 24, 2024, 03:10 PM IST
By clicking “Accept All Cookies”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.