பேருந்து ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பேருந்தின் படியில் நின்றபடி பயணித்த கல்லூரி மாணவர் பேருந்திலிருந்து விழுந்து பலியானார்.
பேருந்து ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்