Videos

பேருந்திலிருந்து தவறி விழுந்து மாணவர் பரிதாபமாக பலியான சோகம்

பேருந்து ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பேருந்தின் படியில் நின்றபடி பயணித்த கல்லூரி மாணவர் பேருந்திலிருந்து விழுந்து பலியானார்.

Video Thumbnail
Advertisement

பேருந்து ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

View More Videos
Read More