Videos

ஒரு தவறு செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் - அமைச்சர் சேகர்பாபு

சென்னை ஆர்.கே.நகர் கருமாரியம்மன் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற மருத்துவமுகாமில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More