Videos

குழந்தையை கடித்து குதறி, சூடு வைத்து டார்ச்சர்!

சென்னை பெரும்பாக்கத்தில் பெற்ற தாயே இரண்டு வயது மகனை கடித்து, சூடு வைத்து துன்புறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் மற்றொரு பெண் குழந்தையை மீட்டுள்ளனர்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More