Videos

கோயிலை இடிக்காதீங்க.. கெஞ்சும் மக்கள்..! கருணை காட்டாத அதிகாரிகள்! முழு விவரம்!

சென்னை மாதவரம் அசிஸ் நகரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தை அதிகாரிகள்அகற்ற வந்ததால் பதற்றமான சூழல் நிலவுயது. கோயிலை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை தற்போது காணலாம்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More