மனிதர்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்வதை மாற்றி முழுமையாக இதற்கு ரோபோக்களை ஈடுபடுத்துவதே எங்கள் இலக்கு: சென்னை ஐஐடி
கழிவுநீர் தொட்டிகளை தூய்மைப்படுத்துவதற்கான ஒரு ரோபோட்டிக் இயந்திரத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
மனிதர்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்வதை மாற்றி முழுமையாக இதற்கு ரோபோக்களை ஈடுபடுத்துவதே எங்கள் இலக்கு: சென்னை ஐஐடி