Videos

டாஸ்மாக்கில் பகல் கொள்ளை..மது பிரியரின் சரமாரியான கேள்விகளால் பம்மிய ஊழியர்

செங்கல்பட்டு மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்களம் ஆத்தனஞ்சேரி பகுதியில் 4096 எண் கொண்ட டாஸ்மார்க் கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்தக் கடையில் எல்லா மதுபாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக அங்கு வரும் மதுப்பிரியர்கள் புலம்பியபடியே செல்வது வழக்கமாகி உள்ளதாக மதுபிரியர்கள் குற்றச்சாட்டு

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More