Videos

கடையில் பால் வாங்குவதுபோல் தங்கச் செயின் பறிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழநியில், மளிகை கடை நடத்தி வரும் பெண்ணிடம் மர்ம நபர் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More