இந்த நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் வியாபாரம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாத்தில் அடியாட்களுடன் கடையில் புகுந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்த நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.