மது போதையில் இருந்த கார் ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சாத்தூர் அருகே சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 2 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
மது போதையில் இருந்த கார் ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.