சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்திற்கு பிறகு படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.