Videos

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி எல்லையில் முன்னெச்சரிக்கை தீவிரம்!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழக கேரள எல்லையில் தமிழக கால்நடை துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More