இதை அடுத்து அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்று அரசு உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதை அடுத்து அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.