Videos

ஆடிக்கிருத்திகை: காளை மாடுகளுடன் ஏறி நேர்த்திக் கடன் செலுத்திய விவசாயி

கோபி பச்சைமலை கோவிலில் இன்று காலை முதல் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பால் குடங்கள் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர்.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More