Videos

ஒரே ஓட்டுநர் 6 பேருந்துகளைப் பணிமனையிலிருந்து எடுத்துச் செல்வதாகக் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், வேலை நிறுத்தத்தின்போது கணக்குக் காட்டுவதற்காக ஒரே ஓட்டுநர் 6 பேருந்துகளைப் பணிமனையிலிருந்து எடுத்துச் செல்வதாகக் குற்றம் சாட்டி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Video Thumbnail
Advertisement

View More Videos
Read More