ஒரே ஓட்டுநர் 6 பேருந்துகளைப் பணிமனையிலிருந்து எடுத்துச் செல்வதாகக் குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், வேலை நிறுத்தத்தின்போது கணக்குக் காட்டுவதற்காக ஒரே ஓட்டுநர் 6 பேருந்துகளைப் பணிமனையிலிருந்து எடுத்துச் செல்வதாகக் குற்றம் சாட்டி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Malathi Tamilselvan|Updated: Jan 09, 2024, 03:07 PM IST
By clicking “Accept All Cookies”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.