செய்தியாளர் வெட்டப்பட்ட வழக்கு: மேலும் மூவர் கைது!
பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Malathi Tamilselvan|Updated: Jan 30, 2024, 12:10 PM IST
By clicking “Accept All Cookies”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.