Videos

ரசாயனம் கொண்டு பழுக்க வைத்த 25,000 கிலோ பழங்கள் பறிமுதல்!

அதிகாரிகள் மொத்தம் 25,000 கிலோ பழங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையில் ரசாயனம் கொண்டு பழுக்க வைத்த 25 ஆயிரம் கிலோ மாம்பழம் மற்றும் சாத்துக்குடிகளை உணவுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Video Thumbnail
Advertisement

அதிகாரிகள் மொத்தம் 25,000 கிலோ பழங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

View More Videos
Read More