அதிகாரிகள் மொத்தம் 25,000 கிலோ பழங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் ரசாயனம் கொண்டு பழுக்க வைத்த 25 ஆயிரம் கிலோ மாம்பழம் மற்றும் சாத்துக்குடிகளை உணவுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் மொத்தம் 25,000 கிலோ பழங்களை பறிமுதல் செய்துள்ளனர்.