Home> Tamil Nadu
Advertisement

தேர்தலில் கூட்டனியா? நோ சான்ஸ்... - விஜயகாந்த்!

தேர்தலில் கூட்டனியா? நோ சான்ஸ்... - விஜயகாந்த்!

தமிழகத்தின் புதிய ஆளுநராக நேற்று பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார்.

இந்நிலையில் இன்று அவரை மரியாதை நிமித்தமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து பேசினார். இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதாவது:-

தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என ஆளுநரிடம் கேட்கப்பட்டது!

சிவாஜி மணிமண்டபத்தின் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படாததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை!

சிவாஜியும், கமலும் ஒன்றினைந்து திரைப்படத்தில் நடிப்பது போலவே முதலவர், துணை முதவர் இணைப்பை பார்க்கின்றேன்!

உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டனி வைக்கும் என்னம் இல்லை! 

என தெரிவித்துள்ளார்.

Read More