Home> Tamil Nadu
Advertisement

தமிழ்நாடு மேம்பாட்டு நிதி உயர்த்துவது குறித்து சிறப்பு கூட்டம்!

தமிழ்நாடு மேம்பாட்டு நிதி உயர்த்துவது குறித்து சிறப்பு கூட்டம்!

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (ஆகஸ்ட் 29) தலைமைச் செயலகத்தில் நபார்டு வங்கியின் தலைவர் டாக்டர் ஹர்ஷ் குமார் பன்வாலா அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் மேம்பாட்டிக்கு தேவையான நிதி உதவியினை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். 

இந்த சந்திப்பின்போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைதச்சர் பெருமக்கள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன், மற்றும் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

Read More