ஜல்லிக்கட்டு வழக்கு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
Updated: Nov 06, 2017, 12:45 PM IST
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் இன்று இந்த உத்தரவிட்டுள்ளது.
By clicking “Accept All Cookies”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.