Home> Tamil Nadu
Advertisement

தேமுதிக சார்பில் அரிஞர் அண்ணாவிற்கு மரியாதை!

தேமுதிக சார்பில் அரிஞர் அண்ணாவிற்கு மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாளையொட்டி, தேமுதிக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதுகுறித்து தேமுதிக விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது;-

 

 

"தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினோம்." -என பதிவிட்டுள்ளார்

Read More