Home> Tamil Nadu
Advertisement

ராமநாதபுரம்:40கி கஞ்சா போட்டலங்களுடன் ஒருவர் கைது!

ராமநாதபுரத்தில் 40கி கஞ்சா போட்டலங்களுடன் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ராமநாதபுரம்:40கி கஞ்சா போட்டலங்களுடன் ஒருவர் கைது!

ராமநாதபுரம் சுங்கத் திருவிழாவில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 கிலோ கஞ்சா போட்டலங்களுடன் ராமநாதபுரம் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.  அவருடன் வந்த மூன்று பேர் தப்பி ஓடி விட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவரை கைது செய்ததுடன் கஞ்சாவையும் கைப்பற்றினர்.

மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Read More