Home> Tamil Nadu
Advertisement

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியத்தில் 4 பேர் பலி

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியத்தில் 4 பேர் பலி

தனியார் பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே பல்லவராயபேட்டையில் அரசுப் பேருந்து மீது வேகமாக வந்து மோதிய தனியார் பேருந்து மோதியாதால், சம்பவ இடத்திலேயே பேருந்து ஓட்டுநர்கள் இருவரும் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிந்துள்ளனர்.

மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செள்ளபபட்டுள்ளனர். பலி எண்ணிக்கை உயருமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Read More