Home> Tamil Nadu
Advertisement

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: பள்ளி மாணவர்களுக்கு தடை

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: பள்ளி மாணவர்களுக்கு தடை

சேலத்தில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ மாணவியரை அழைத்து செல்ல சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு மாணவ, மாணவியரை அனுமதிக்கக்கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்று கொள்ள முடியாது. 

பொது நிகழ்ச்சிகளில் குழந்தைகள் கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது. குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி தரக்கூடாது என உத்தரவு பிறப்பித்து வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தது.

Read More