Home> Tamil Nadu
Advertisement

மே தினம் விடுமுறை - 200 கோடி ரூபாய் வசூல் செய்த டாஸ்மாக்

இன்று மே தினம் விடுமுறை என்பதால் நேற்று டாஸ்ம்காக்கில் ரூ 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

மே தினம் விடுமுறை - 200 கோடி ரூபாய் வசூல் செய்த டாஸ்மாக்

மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மதுபான கடைகள், தனியார் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே டாஸ்மாக்கில் நேற்று கூட்டம் அலைமோதியது. குடிமகன்கள் தங்களுக்கு தேவையான மதுவை நேற்று வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக்கில் 252 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மதுரையில் 54 கோடியே 89 லட்சம் ரூபாய் டாஸ்மாக்கில் வசூல் ஆகியுள்ளது. 

மேலும் படிக்க | LPG Cylinder Price 1 May 2022: சிலிண்டர் விலை உயர்வு

அதேபோல் சென்னையில் 52 கோடியே 28 லட்சம் ரூஆய்க்கும், திருச்சியில் 49 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கும், சேலத்தில் 48 கோடியே 67 லட்சம் ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.

மேலும் படிக்க | சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை...காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More