Home> Tamil Nadu
Advertisement

"டிடிவி பகல் கனவு காண்கிறார்" - ஓபிஎஸ்!

அவரின் யூகத்திற்கெல்லாம் நான் பதில் அளிக்க இயலாது  - ஓபிஎஸ்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக வெற்றிப்பெற்ற டிடிவி தினகரன், இன்று பேரவை தலைவர் அறையில் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார். அருக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

பதவி ஏற்றப்பின் அவர் செய்தாயாளர் சந்திப்பில், அதிமுக-வில் தற்போது தன் சொந்த நலனுக்காக சிலர் பாடுபட்டு வருகின்றனர், விரைவில் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லையெனில், விரைவில் ஆட்சி கலையும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையினில், தமிழக துணை முதலவர் பன்னிர்செல்வம் அவர்கள், செய்தியாளர்களிடம், டிடிவி கனவு காண்கிறார், அவரின் யூகத்திற்கெல்லாம் நான் பதில் அளிக்க இயலாது என தெரிவித்துள்ளார்!

Read More