Home> Tamil Nadu
Advertisement

மெரினாவில் காந்திசிலைக்கு மரியாதை செலுத்தும் பொருப்பு ஆளுநர்!

மெரினாவில் காந்திசிலைக்கு மரியாதை செலுத்தும் பொருப்பு ஆளுநர்!

மகாத்மா காந்தியின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் காந்தி சிலைக்கு இன்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வின் புகைப்படங்களை முதல்வர் எடப்பாடி பயனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.

 

 

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையினில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் தலைவர்கள் தங்களது மரியாதைகளை செலுத்தி வருகின்றனர்

Read More