Home> Tamil Nadu
Advertisement

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைந்து கரங்களாய்!

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைந்து கரங்களாய்!

அணிகள் இணைபிற்கு பிறகு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைந்து நிழற்குடையை திறந்து வைத்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று(23.8.2017) அரியலூர் நகரத்தில், பேருந்து பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின்போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அவர்களும், அரசு தலைமை கொறடா திரு. ராஜேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் க.லட்சுமி பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

Read More