Home> Tamil Nadu
Advertisement

சட்டசபையில் அமளி: சபாநாயரின் இருக்கையில் அமர்ந்து திமுக எம்எல்ஏக்கள்

கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது. தொடங்கியது சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. சட்டசபை கூடியதும் சபாநாயகர், சபை கூடியதற்கான காரணங்களை தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சட்டசபையில் அமளி: சபாநாயரின் இருக்கையில் அமர்ந்து திமுக எம்எல்ஏக்கள்

சென்னை: கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது. தொடங்கியது சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. சட்டசபை கூடியதும் சபாநாயகர், சபை கூடியதற்கான காரணங்களை தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் சட்டசபையில் கடும் அமளி காணப்பட்டது. சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க உறுப்பினர் கு.க செல்வம், புரசைவக்கம் எம்.எல்.ஏ ரங்கநாதன் ஆகியோர் அமர்ந்தனர்  போராட்டம் நடத்தினார். 

வீடியோ பார்க்க:-

 

 

Read More