சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு பரிமாறும் ரோபோக்கள் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முதன்முறையாக உணவகத்தில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யப்படுகிறது. இதனால் பலரும் அந்த ஹோட்டலில் ஒருமுறையாவது சென்று சாப்பிட வேண்டும் என நினைக்கத் தோன்றியது. மேலும் உணவு பரிமாறும் ரோபோக்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.
வாடிக்கையாளர்களை வரவேற்கவும் அவர்கள் டேப்லட்கள் மூலம் ஆர்டர் செய்யும் உணவுகளை கொண்டு வந்து பரிமாறவும் என மொத்தம் 8 ரோபோக்கள் இங்கு உள்ளன.
Chennai's Porur gets its first 'Robot Restaurant' where robots not only serve as waiters but also interact with customers in English and Tamil
— ANI Digital (@ani_digital) February 5, 2019
Read @ANI Story | https://t.co/ibzxDKiZcs pic.twitter.com/214yn23SWs