Home> Tamil Nadu
Advertisement

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அலர்ட் !

தொலைபேசி மூலம் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை  தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை  

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  -  அலர்ட் !

தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தவுடன் இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் ஆயுதப்படை மற்றும் பாதுகாப்பு படை போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

fallbacks

சோதனையில் எந்த இடத்திலும் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க | ஒரே நாளில் 4 முக்கிய கொலை வழக்குகளை சந்திக்கும் நெல்லை நீதிமன்றம் - பலத்த பாதுகாப்பு

fallbacksஇருந்தபோதிலும் மோப்ப நாயுடன் தாம்பரம் இரயில் நிலையத்தில் வெடிகுண்டை தேடிய நிலையில் பயணிகளிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயணிகள் பாதுகாப்பான முறையில் பயணிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலும் படிக்க | ‘சுப்ரமணியபுரம்’ பட பாணியில் அரங்கேறிய கொலை !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More