Home> Tamil Nadu
Advertisement

கோயம்புத்தூரில் நுழைந்த 20 வயது ஆண் யானை!

கோயம்புத்தூரில் நேற்று திடீர்ரென சுமார் 20 வயது நிறைந்த ஆண் யானை ஒன்று  நுழைந்தது. 

கோயம்புத்தூரில் நுழைந்த 20 வயது ஆண் யானை!

கோயம்புத்தூரில் நேற்று திடீர்ரென சுமார் 20 வயது நிறைந்த ஆண் யானை ஒன்று  நுழைந்தது.  

கோயம்புத்தூரில் உள்ள பன்னிமடை கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் நேற்று திடீர்ரென சுமார் 20 வயது நிறைந்த ஆண் யானை ஒன்று  நுழைந்தது.  

இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்தனர். தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்ல முடியாமல் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இதையடுத்து, வன துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் வன வரம்பு அலுவலர்கள் மூலம் யானைகளை வனப்பகுதிக்கு துரத்தி விடப்பட்டது.

 

Read More