Home> Tamil Nadu
Advertisement

காருக்குள் 150 கிலோ கஞ்சாவா?

ராமநாதபுரம் மண்டபன் அருகில் 150 கிலோ கஞ்சாவுடன் வந்த கார். 

காருக்குள் 150 கிலோ கஞ்சாவா?

ராமநாதபுரம் மண்டபம் அருகில் 150 கிலோ கஞ்சாவுடன் வந்த கார் ஒன்றை உள்ளூர் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரையும் கைது செய்துள்ளனர். 

 

 

இதைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

Read More