Home> Sports
Advertisement

Ind Vs SL: இரு அணிகளும் நாக்பூர் வந்தடைந்தது!

இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 24., ஆம் தேதி நாக்பூரில் நடைபெறவுள்ளது.

Ind Vs SL: இரு அணிகளும் நாக்பூர் வந்தடைந்தது!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 24., ஆம் தேதி நாக்பூரில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் கலந்துகொள்வதற்காக இரண்டு அணிகளும் நாக்பூர் வந்தடைந்தனர்.

கொல்கத்தாவில் நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி ஏதும் இன்றி ஆட்டம் ட்ராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது!

Read More