Home> Sports
Advertisement

முதல் டி20 போட்டி: இந்திய அணி 147/7

முதல் டி20 போட்டி: இந்திய அணி 147/7

இந்திய அணி 7 விக்கெட்டெக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் டெஸ் பீல்டிங் தேர்வு செய்தார். இதனால் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டெக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய சார்பில் அதிகபட்சமாக டோனி 36 ரன்களும், சுரேஷ் ரெய்னா 34 ரன்களும் எடுத்தன. 

 

Read More