அன்னை பார்வதியின் தலைமகன் விக்னங்களை போக்கும் வீர விநாயகரின் பிறந்தநாள்!

Malathi Tamilselvan

முதல் கடவுள்

முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமான், எந்தவொரு காரியத்தை செய்தாலும், முதலில் வணங்கப்படுபவர். இன்று கணபதியின் பிறந்தநாள். மூஷிக வாகனனின் வரலாறு தெரியுமா?

Malathi Tamilselvan

மஞ்சள் பிள்ளையார்

மஞ்சளில் இருந்து உருவானவர் தான் வினைகள் தீர்க்கும் பிள்ளை விநாயகர். அன்னை பார்வதி தேவி, தனது உடலில் பூசி இருந்த மஞ்சளை எடுத்து, பிடித்த உருவத்திற்கு உயிர்க் கொடுத்ததால் உருவானவர் பார்வதி மைந்தர் விநாயகயர்

Malathi Tamilselvan

வீணை கணபதி

மஞ்சள், மண், கல், உலோகம், நவதானியம் என எதில் இருந்து வேண்டுமானாலும் பிள்ளையாரை சுலபமாக உருவாக்கி வழிபடலாம். ஆனால், முழுமுதற் கடவுள் என்ற பெயரும் கணபதிக்கே உண்டு

Malathi Tamilselvan

பிடித்து வைத்த பிள்ளையார்

மஞ்சள் தூளை கொஞ்சம் தண்ணீரில் நனைத்து,கூம்பு போல அல்லது சிறிய உருண்டையாக வைத்து, சந்தனம், குங்குமம் வைத்தால் அருள் புரிய விநாயகர் விநாயகர் தயாராகிவிடுவார். இதனால் தான் ’பிடித்து வைத்தாலே பிள்ளையார் தான்’ என்ற பழமொழியும் உண்டு

Malathi Tamilselvan

நைவேத்தியம்

சுலபமாக உருவாக்கிவிடலாம் என்றாலும், அவருக்கு பிடித்த உணவு வகைகளை எளிதாக உருவாக்கிவிடவும் முடியாது. உணவுப் பிரியர் கணபதிக்கு பொரி, அவல் முதல் அதிக உழைப்பு தேவைப்படும் கொழுக்கட்டை என அனைத்து விதமான உணவுகளும் தின்பண்டங்களும் பிடித்தமானவை

Malathi Tamilselvan

தொந்திப் பிள்ளையார்

அதிகம் உண்டால் தொந்தி வந்துவிடும் என்பதை உணர்த்துகிறார் தொந்திப் பிள்ளையார்

Malathi Tamilselvan

அருள் புரியும் விநாயகர்

குளத்தின் அருகில் மரத்தின் கீழும் அமர்ந்து அருள் புரியும் பிள்ளையார், யார் கூப்பிடாலும் உடன்வே வந்துவிடுவார் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை

Malathi Tamilselvan

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

Malathi Tamilselvan
Read Next Story