எலியாய் பிறந்து சிவனிடம் வரம் பெற்ற மகாபலியை விஷ்ணுவின் வாமன அவதாரம் வதைத்த நாள்!

Malathi Tamilselvan

திருவோணம்

காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் என்பதை மாற்றியமைத்த நிகழ்வை திருவோணமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்..

Malathi Tamilselvan

விஷ்ணுவின் அவதாரம்

காக்கும் கடவுள், அழிக்கும் கடவுளாக மாறிய வாமன அவதார திருநாள்!

Malathi Tamilselvan

கசவு

ஓணம் திருநாளின் 10 நாட்களும் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்தி வழிபடுவார்கள்

Malathi Tamilselvan

அத்தப்பூ கோலம்

ஓணம் பண்டிகையின் முக்கியமான நிகழ்வாக அத்தப்பூ கோலம் போடுவது வழக்கம். பல வண்ணங்களில் ஆன மலர்களைக் கொண்டு கோலம் போட்டு, மத்தியில் கேரளாவின் பாரம்பரிய குத்துவிளக்கை ஏற்றி வைப்பார்கள்

Malathi Tamilselvan

10 நாட்கள் கொண்டாட்டம்

ஓணம் பண்டிகையின் முதல் நாள் அஸ்தம் , இரண்டாம் நாள் சித்திரை, மூன்றாம் நாள் சுவாதி என நட்சத்திரத்தின் அடிப்படையில் ஓணம் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது

Malathi Tamilselvan

ஓணம் விருந்து

பண்டிகையின் நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்து உண்டு மகிழ்வார்கள்

Malathi Tamilselvan

ஓண சாத்யா

64 வகையான உணவு வகைகளில் தயார் செய்வது பாரம்பரிய வழக்கம், இந்த விருந்தை ஓண சாத்யா என அழைப்பர்

Malathi Tamilselvan

படகுப்போட்டி

ஐந்தாம் நாள் அனுஷம் எனப்படும் அனிளம் நாளன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகை செலுத்துவார்கள்

Malathi Tamilselvan

ஓணத்திருவிழா

ஆறாம் நாள் திருக்கேட்டை, ஏழாம் நாள் மூலம், எட்டாம் நாள் பூராடம், ஒன்பதாம் நாள் உத்திராடம், பத்தாம் நாள் திருவோணம் என பத்து நாட்கள் ஓணத்திருவிழா கொண்டாடப்படுகிறது

Malathi Tamilselvan
Read Next Story