கணபதியின் முக்கியமான 12 அவதாரங்கள்! பிள்ளையார் முதல் வல்லப விநாயகர் வரை...

Malathi Tamilselvan

காணாபத்யம்

விநாயக புராணத்தின்படி, சிவபார்வதி மைந்தன் விநாயகரின் முக்கியமான 12 அவதாரங்கள் இவை....

Malathi Tamilselvan

வக்ரதுண்ட விநாயகர்

பக்தர்களின் தடைபட்ட பணிகள் அனைத்தும் முடிந்து வெற்றியை அடைய வக்ர துண்ட விநாயகரை தரிசனம் செய்யலாம்

Malathi Tamilselvan

சிந்தாமணி விநாயகர்

ரித்தி சித்தியுடன் காட்சியளிக்கும் சிந்தாமணி விநாயகர்

Malathi Tamilselvan

கஜானனர்

யானையின் முகத்தைக் கொண்டவராதலால், ஆனைமுகன் என்ற பொருள் கொண்ட கஜானனர் என்று பெயர் பெற்றார் விநாயகர்

Malathi Tamilselvan

விக்நராஜர்

விக்னங்கள் அனைத்தையும் அகற்றுபவர் விக்நராஜர்

Malathi Tamilselvan

முந்திய மயூரேச விநாயகர்

முருகனுக்கு மூத்தவரும், மயில் வடிவினனான ஸிந்து என்ற அசுரனை அழித்து, அவனை வாகனமாகக் கொண்டவருமான விநாயகர், முந்திய மயூரேச விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்

Malathi Tamilselvan

தூமகேது

தூமாசுரன் என்ற அரக்கனை அழித்ததால் தூமகேது என்ற பெயரைப் பெற்றார் பிள்ளையார்

Malathi Tamilselvan

கணபதி

கணங்களின் அதிபதியானதால் கணபதி என்று பெயர்

Malathi Tamilselvan

மஹோத்கடர்

காச்யப முனிவரின் தவத்தின் காரணமாக, அன்னை அதிதிக்கு பிறந்தவர் மகோற்கடர். தேவாத்த நாராத்ரர்களை சம்ஹாரம் செய்தார் மஹோத்கடர்

Malathi Tamilselvan

துண்டி விநாயகர்

துராஸதன் என்ற அரக்கனை அழிக்க,அவதரித்தவர் துண்டி கணபதி

Malathi Tamilselvan

வல்லப விநாயகர்

மரீசி முனிவரின் மகள் வல்லபையை மணந்து வல்லப விநாயகர் என்று பெயர் பெற்றார்.

Malathi Tamilselvan

பாலசந்திரர்

தேவர்களை துன்புறுத்திய அநலன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கினார். அதனால் உண்டான உடல் வெப்பத்தை போக்க, குளிர்ச்சியான சந்திரனை நெற்றியில் அணிந்ததால் பாலசந்திரர் என்று பெயர் பெற்றார் விநாயகர்

Malathi Tamilselvan

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

Malathi Tamilselvan
Read Next Story