Home> Social
Advertisement

ஏப்ரல் 27 முதல் "காலா" - இயக்குனர் இரஞ்சித் அறிவிப்பு!

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் "காலா" திரைப்படத்தின் வெளியிட்டு தேதியினை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

ஏப்ரல் 27 முதல்

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் "காலா" திரைப்படத்தின் வெளியிட்டு தேதியினை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. பின்னர் இரண்டாம் கட்ட படபிடிப்புகள் சென்னையின் பரபரப்பான நடைப்பெற்றது.

மும்பையின் தாரவி பகுதியில் இருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் தாதாவாக ரஜினி நடித்து வருகிறார். தினமும் 12-15 மணிநேரம் சூட்டிங் பரபரப்பாக நடைப்பெற்றது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ஆம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

இத்துடன் படத்தின் வெளியீட்டு போஸ்டரினையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்!

Read More