: தைமாதம் வரும் ஷடில ஏகாதசிக்கு விரதம் இருப்பவரா? மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையால் செல்வம் குவியும். காதசி விரதம் இருப்பவர்...
தை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது
ஏகாதசியில் விரதம் இருந்ததும், துவாதசியில் பிரசாதம் உண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்
சஃபல ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பதும், விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி இந்த நாளில் விஷ்ணுவை வழிபடுவதும் அனைத்து காரியங்களில் வெற்றி கிடைக்கச்செய்யும்
தை மாத தேய்பிறை ஏகாதசியன்று மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன
ஏகாதசி விரதத்தால் தொட்டது துலங்கும்! காரியங்கள் வெற்றியடையும்