ream: கனவு காணுங்கள் என்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கருத்து மிகவும் பிரபலமானது. ஆனால்,...
கனவில் ஒரு வெள்ளை பாம்பைக் கண்டால் நல்லது. ஒரு வெள்ளை பாம்பு தோன்றினால், இந்த கனவு நிறைய செல்வத்தை அளிக்கிறது. நீங்கள் விரைவில் பணக்காரர் ஆவீர்கள் என்பது ஐதீகம்.
கனவில் பழங்கள் கொண்ட மரத்தைப் பார்த்தால், அது மிகவும் நல்லது. பணம், மரத்தில் காய்த்துத் தொங்குவது போல, அதிகமாக வரும் என்று நம்பப்படுகிறது.
கனவில் நாணயம் அல்லது பணத்தைக் கண்டால், உங்கள் லாட்டரி அடிக்கப் போகிறது. அதாவது, திடீரென்று எங்கிருந்தோ நிறைய பணம் கொட்டப்போகிறது என்று பொருள்.
கனவில் தாமரை மலரைக் காண்பது மிகவும் மங்களகரமானது. வெள்ளைத் தாமரை மலரைப் பார்ப்பது பெரும் செல்வத்தைப் பெறுவதற்கான அறிகுறியாகும். இது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தின் அறிகுறியாகும்.
யானையைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானது. நிறைய பணம் வரவும் மரியாதையும் வரவிருக்கிறது என்பதை கனவில் வரும் யானை சொல்கிறது