PHOTOS

மணம் வீசும் மலர்கள் துக்கத்தைப் போக்கி வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்

துணர்வையும் நேர்மறை உணர்வையும் தருகின்றன.  வண்ணமயமான மணக்கும் பூக்களைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். பூச்செடிகள் கண்ணுக்கு ம...

Advertisement
1/5
பாரிஜாத மலர்கள்
பாரிஜாத மலர்கள்

பாரிஜாத மலர்கள் மிகவும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும் இந்தப் பூக்கள் இரவில் மட்டுமே பூக்கும். 

2/5
சம்பங்கி பூக்கள்
சம்பங்கி பூக்கள்

சம்பங்கி பூக்கள் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சுற்றுப்புறத்தை ரம்மியமாக்கி புத்துணர்ச்சியை ஊட்டுகிறது. இந்த செடியை வீட்டில் வளர்ப்பது ஆக்கப்பூர்வமான எண்ணங்களை விதைக்கும்.  

3/5
குண்டு மல்லி
குண்டு மல்லி

குண்டு மல்லி பூக்களின் அழகு மிகவும் அற்புதமானது,மனதை ம்யக்கும் குணத்துடன் மன அழுத்தத்தை போக்குகிறது.

4/5
மல்லிகை
மல்லிகை

வீட்டில் மல்லிகை செடியை வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன. நேர்மறையை ஆற்றலை வழங்கும். மல்லிகை செடியை வீட்டில் பூக்க ஆரம்பித்தவுடனே அதன் தாக்கம் வீட்டில் தென்படும்.  

5/5
ரோஜாப்பூ
ரோஜாப்பூ

பெரும்பாலான வீடுகளில் ரோஜா மலர்கள் வளர்க்கப்படுகின்றன. ரோஜாவின் அழகு அனைவரையும் கவர்கிறது. சிறப்பு சந்தர்ப்பங்களில் இளஞ்சிவப்பு பூக்கள் வழங்கப்படுகின்றன. காதலை வெளிப்படுத்துவதில் ராஜா ரோஜாப்பூ தான்.  





Read More