PHOTOS

Blooming Beauty: இது கானல்நீர் அல்ல! பாலைவனச் சோலை

உலகின் வறண்ட பாலைவனத்தில் மலரும் மலர்வனம் இருப்பது தெரியுமா? இது கானல் நீரல்ல…

...
Advertisement
1/6
மர்ம பாலைவனம்
மர்ம பாலைவனம்

உலகம் அதிசயங்களாலும், மர்மங்களாலும் நிறைந்தது. நீரே இல்லாத வறண்ட பாலைவனத்தில் பூக்கள் பூக்கும் என்பதை நம்ப முடிகிறதா? 

2/6
பூக்கள் பூக்கும் தருணம்
பூக்கள் பூக்கும் தருணம்

இது கனாக்காலம் அல்ல, பாலைவனத்திலும் பூக்கள் பூக்கும் தருணம்… சரி, பூக்கள் பூக்கும் தருணத்தை யாரும் அனுபவித்ததுண்டா?

3/6
200 வகையான மலர்கள்
200 வகையான மலர்கள்

உலகின் வறண்ட பாலைவனத்தில் சுமார் 200 வகையான மலர்கள் நடப்பட்டன, அவற்றில் சில பூத்துள்ளன. இந்த விதைகள் கொளுத்தும் வெயிலிலும் வாழக்கூடியவை.

4/6
அங்குலத்திற்கும் குறைவான மழை
அங்குலத்திற்கும் குறைவான மழை

சிலி பாலைவனத்தில் ஆண்டுக்கு 1 அங்குலத்திற்கும் குறைவான மழை தான் பெய்வதால் ஆண்டு முழுவதும் வறண்டு இருக்கும். ஆனால், இங்கு விதைக்கப்பட்டுள்ள விதைகள் அதிக வெப்பத்திலும் பல ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன

5/6
பூக்களின் பாலைவனம்
 பூக்களின் பாலைவனம்

அட்டகாமா பாலைவனம் பூக்களின் பாலைவனம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது 5 முதல் 10 ஆண்டுகளில் இங்கு பூக்கும் ஒரே மலர். இது தவிர, இங்கு சுட்டெரிக்கும் வெப்பம் காரணமாக, வேறு எந்த தாவரங்களும் பிறக்கவில்லை.

6/6
மர்மமா? அதிசயமா?
மர்மமா? அதிசயமா?

சொற்ப மழையிலும் பூக்கள் பூப்பது அதிசய நிகழ்வு ஆகும். அதன் பின்னால் ஒரு மர்மம் இருப்பதாக சிலர் சொல்கின்றனர். 





Read More