PHOTOS

முக்கண்ணனுக்கு அபிஷேகத் திருநாள்! சிவராத்திரிக்கும் விஷ்ணு பிரம்மாவுக்கும் தொடர்பு இது

am: அடி முடி காண இயலாத சிவ பெருமானே அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தார். சிவனை லிங்க வடிவில் மட்டுமல்ல, சிலை வடிவிலும் வழிபடுகி...

Advertisement
1/9
சிவராத்திரி
சிவராத்திரி

சிவராத்திரி நாளில் நான்கு பிரஹங்களையும் வழிபட்டால் புருஷார்த்தம், தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை

2/9
மகாசிவராத்திரியில் வழிபாடு
மகாசிவராத்திரியில் வழிபாடு

பிறப்பறுக்கும் பெம்மானை மகாசிவராத்திரியில் வணங்கி வளம் பெறுவோம்.

3/9
பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கும் அபிஷேகம்
பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கும் அபிஷேகம்

சிவராத்திரியன்று, பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கும் அபிஷேகம் மற்றும் வழிபாடு அடுத்த நாள் விடியும் வரை தொடரும்

4/9
அபிஷேகப் பிரியர்
அபிஷேகப் பிரியர்

அபிஷேகப் பிரியர் சிவனுக்கு எண்ணிலடங்கா அபிஷேகங்கள்

5/9
சனிக்கிழமையன்று மகாசிவராத்
சனிக்கிழமையன்று மகாசிவராத்

சனிக்கிழமையன்று மகாசிவராத்திரி வருவது விசேஷமான தற்செயல் நிகழ்வு

6/9
பால் அபிஷேகம்
பால் அபிஷேகம்

மஹாசிவராத்திரி நாளில் பால் அபிஷேகம் அய்யனின் அருளைப் பெற்றுத்தரும்

7/9
தானம்
தானம்

சிவராத்திரி நாளன்று ஏழைகளுக்கு அரிசி, சர்க்கரை, பால் தானம் செய்யுங்கள்.

8/9
வழிபடும் முறை
வழிபடும் முறை

மகாசிவராத்திரி நாளில் கருப்பு எள் தானம் செய்யுங்கள். இதனால் சனி தோஷம் நீங்கி அனைத்து வேலைகளிலும் வெற்றி உண்டாகும்.

9/9
சிவராத்திரி விரதம்
சிவராத்திரி  விரதம்

மகாசிவராத்திரி நாளில் வஸ்திர தானம் செய்வதும் மிகவும் நல்லது. இந்த நாளில் ஏழைகளுக்கு ஆடைகள் விநியோகம் செய்யுங்கள், உணவு தானியங்களை தானம் செய்யுங்கள்.





Read More