PHOTOS

மூளையை தாக்கும் நாடா புழுக்கள்; இந்த 5 காய்கறிகள் மூலம் உடலில் செல்ல வாய்ப்பு

மூளையைத் தாக்குகின்றன. குடல் மீதான தாக்குதலை விட, மூளையை தாக்கினால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக மிக அதிகம். நமது குடல் மற்றும் மூள...

Advertisement
1/5
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் உள்ள நாடாப்புழு  பல முறை கழுவிய பிறகும் அகலுவதில்லை. அதனை வெட்டும் போது, அதனை அப்படியே வெட்டாமல், அதனை பிரித்து, வெதுவெதுப்பான மஞ்சம் தண்ணீரில் கழுவிய பின் உண்ணுவது நல்லது. 

 

2/5
குடை மிளகாய்
குடை மிளகாய்

குடை மிளகாய் எல்லா பருவத்திலும் கிடைக்கும். ஆனால் அவற்றின் விதைகளில் நாடாப்புழு முட்டைகள் இருக்கலாம். இந்த பூச்சிகள் மிகவும் சிறியவை. சாதாரணமாக பார்க்கும் கண்ணுக்குத் தெரியாது. நமது கவனக்குறைவால், இந்தப் பூச்சிகள் மூளைக்குச் செல்லும். எனவே அதன் அனைத்து விதைகளையும் அகற்ற வேண்டும். பின்னர் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

 

3/5
கத்தரிக்காய்
கத்தரிக்காய்

கத்தரிக்காய் விதைகளில் நாடாப்புழுக்கள் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் கத்தரிக்காயை நறுக்கும் போது கவனமாக வெட்டி வெந்நீரில் 2 நிமிடம் போட்டு வைத்து, பிறகு சமைக்கவும்.

4/5
கோவைக்காய்
கோவைக்காய்

கோவைக்காயிலும் நாடாபுழுக்கள் இருக்கும். எனவே அதை வெட்டும் போது கவனமாக இருக்கவும்.

5/5
சேப்பங்கிழங்கு இலை
சேப்பங்கிழங்கு இலை

சேப்பங்கிழங்கு இலைகளில் நாடாப்புழுக்கள் மற்றும் அவற்றின் முட்டைகள் இருக்கலாம். மழை மற்றும் ஈரப்பதமான காலநிலையில், இந்த இலைகள் அவற்றின் இனப்பெருக்க மையமாக மாறும். இந்த இலைகளை உணவில் சேர்ப்பதற்கு முன், அவற்றை வெந்நீரில் நன்கு கழுவி, ஒவ்வொரு இலையையும் தனித்தனியாக வெட்டவும்.

 





Read More