PHOTOS

ஆடிப்பூர நாளன்று ஹரியாலி தீஜ்! அன்பால் ஆண்டவளுக்கு பச்சை வளையல் சூட்டும் வைபவம்...

rong> : ஹரியாலி தீஜ் என்பது சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். ஆடி மாத அமாவாசையில் இருந்து மூன்ற...

Advertisement
1/8
வட இந்தியா
வட இந்தியா

தென்னிந்தியாவில் வரலட்சுமி விரதம், ஆடிப்பூரம் போன்ற முக்கியமான பூஜைகளைப் போல, வட இந்தியாவில் ஹரியாலி தீஜ் கொண்டாடப்படுகிறது

2/8
ஆடிப்பூரம்
ஆடிப்பூரம்

சைவம் வைணவம் என இரு பிரிவிலுமே ஆடி மாதத்தில் அமாவாசைக்கு மூன்றாவது நாள் வரும் இன்றைய நாள் மிகவும் சிறப்பானது. வைணவத்தில் ஆண்டாளுக்கு இன்று அவதார நாள் ஆடிப்பூரம்

3/8
சிவன்
சிவன்

சிவனை வழிபடும் சைவ சித்தாந்தத்தின்படி, இன்று சிவ-பார்வதியை வணங்கினால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்  

4/8
விரதம்
விரதம்

ஹரியாலி தீஜ் நாளன்று விரதம் இருந்து வழிபடுவதுடன், தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷமானது

5/8
சிவன்
சிவன்

சிவாலயங்களில் அபிஷேகம் செய்து வழிபடுவது அனைத்து சுகபோகங்களையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை

6/8
சூடிக்கொடுத்த சுடர்கொடி
சூடிக்கொடுத்த சுடர்கொடி

ஆண்டவனையே அன்பால் ஆண்ட ஆண்டாள் நாச்சியரின் பிறந்த நாளான இன்று வைணவ ஆலயங்களில் மிகவும் சிறப்பாக வழிபாடுகள் செய்வது வழக்கம்

7/8
ஆண்டாள்
ஆண்டாள்

பெரியாழ்வார் என்று அறியப்படும் திருமங்கையாழ்வர் ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியாரை வளர்த்து, பெருமாளுக்கே மாமனாராக மாறியதால் பெரியாழ்வரானார்  

8/8
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது





Read More