PHOTOS

ஆயிரம் பூக்களே மலருங்கள்... வாழ்க்கையை சுகந்தமாக்குங்கள் in pics

வை. மலரில்லா வாழ்க்கை என்பது உப்பு சப்பில்லா வாழ்க்கையாக வெறிச்சோடிப் போய்விடும். மலர்களின் மணம் மட்டுமல்ல, குண...

Advertisement
1/11
மல்லி மல்லி.. செண்டு மல்லி....
மல்லி மல்லி.. செண்டு மல்லி....

ஆயிரம் மலர்கள் இருந்தாலும் அங்கு மல்லிப்பூ தனது தனித்தன்மையை நிரூபித்துவிடும்

2/11
மலர்கள் தனியாக இருந்தாலும், கொத்தாக இருந்தாலும் அழகுதான்...
மலர்கள் தனியாக இருந்தாலும், கொத்தாக இருந்தாலும் அழகுதான்...

நீர்நிலைக்கே அழகைக் கொடுக்கும் இது தனிமையில் இருந்தாலும் பிறருக்கு நிம்மதியைத் தர முடியும் என்பதை உணர்த்தும் பூ

3/11
வகை வகையாய் மலர்கள் வண்ண வண்ண மலர்கள்...
வகை வகையாய் மலர்கள் வண்ண வண்ண மலர்கள்...

ஒரு தோட்டத்தில் எத்தனை ஆயிரம் மலர்கள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவம் வாய்ந்தவை...

4/11
இதுவும் வெண்ணிற மலரே, ஆனால் வித்தியாசமானது
இதுவும் வெண்ணிற மலரே, ஆனால் வித்தியாசமானது

பூக்களின் அடிப்படை நிறங்களை பகுத்து கூறினாலும், ஒரு பூவுக்கும், மற்றொரு மலருக்கும் ஒரு நூலிழையாவது வண்ணத்தில் வேறுபாடு இருக்கும்.

5/11
இதன் பெயர் தெரியுமா?
இதன் பெயர் தெரியுமா?

பெயர் தெரியுமா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பாற்பட்டு பார்த்ததும் மனம் மயக்கும் மலர்கள்

6/11
அல்லி மலருக்கு கொண்டாட்டம்
அல்லி மலருக்கு கொண்டாட்டம்

குளத்தில் மலர்ந்தாலும் அல்லிப்பூ, பூக்களின் அல்லி ராணி...

7/11
மணம் இல்லா மலர்களும் நன்றே...
மணம் இல்லா மலர்களும் நன்றே...

மணம் இல்லா மலர்களாய் இருந்தாலும் அவற்றுக்கென ஒரு தனிச்சிறப்பு உண்டு. பார்த்தவர் கண் கவரும் மலர்களின் மனவண்ணம்...

8/11
வெந்நிற மலர்
வெந்நிற மலர்

மலர்களின் எத்தனை விதமான வண்ணங்கள் இருந்தாலும் வெண்ணிற மலர்களுக்கு என ஒரு தனி இடம் உண்டு...

9/11
பூப்பூவாய் பூக்கும் இது என்ன பூ?
பூப்பூவாய் பூக்கும் இது என்ன பூ?

பார்த்தாலே பசி தீரும் என்பது உணவுக்கான முதுமொழி, பார்க்காமலேயே நாசி வழியாக சென்று மனப்பசியை அடக்குபவை மலர்கள்...

10/11
செந்நிற மலர்களின் தோட்டம்
செந்நிற மலர்களின் தோட்டம்

மனம் மயக்கும் மலர்கள் கண்ணையும் கவர்பவை...

11/11
நீல மலர்கள்...
நீல மலர்கள்...

நீல மலர்கள்... இவை மனதை அமைதிப்படுத்துபவை, மனதின் ஆழம் வரை சென்று நமக்கு நிம்மதியூட்டுபவை...





Read More