PHOTOS

விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கண்ணன் 8வது பிள்ளை! மனைவிகளும் 8! 8க்கும் கண்ணனுக்கும் என்ன தொடர்பு?

rations : விஷ்ணுவின் அவதாரமான  ஸ்ரீ கிருஷ்ணர், மதுராவின் இளவரசி தேவகி மற்றும் அவரது கணவர் வசுதேவரின் எட்டாவது குழந்த...

Advertisement
1/9
கோகுலாஷ்டமி
கோகுலாஷ்டமி

மதுராவில் பிறந்த குழந்தை வளர்ந்ததோ ஆயர்பாடியில்... மதுராவின் மைந்தனின் மண் பட்டு மகிழ்ந்தது பிருந்தாவன பூமி

2/9
வெண்ணெய்
வெண்ணெய்

ஆவினங்களை மேய்க்கும் இனத்தில் வளர்ந்த கண்ணனுக்கு பிடித்தமானது வெண்ணெய்... வெண்ணெயை திருடித் தின்பதில் இருந்த சுகத்தால், கண்ணனுக்கு வெண்ணெய்த் திருடன் என்ற பெயரே உண்டு

3/9
ஆயர்பாடி
ஆயர்பாடி

ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன், சுட்டியும் குறும்பும் செய்வதில் சமர்த்தன். சாமர்த்தியமாய் பிறரை ஏமாற்றுவதிலும் வல்லவராம் கிருஷ்ணர்

4/9
உறியடி
உறியடி

கண்ணன் என்றாலே, ஆவினங்கள், பால், வெண்ணெய், ஆயர்பாடி, புல்லாங்குழல் இசை என பல விஷயங்கள் கண் முன் தோன்றும்

5/9
உபதேசம்
உபதேசம்

கண்ணனின் வாழ்க்கையில் அவர் செய்யாத மாயங்களே இல்லை என்பதால், மாயக் கண்ணன் என்ற பெயரும் அவருக்கு உண்டு. மாயக் கண்ணனின் உபதேசங்களில் மிகவும் முக்கியமானது அர்ஜூனனின் தேரோட்டியாக மாறி, உலகிற்கு கண்ணன் உபதேசித்த பகவத்கீதை

6/9
நடனம்
நடனம்

வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள் என்பதையும் இசையின் மகத்துவத்தையும் சொல்லிக் கொடுத்த தெய்வர் கண்ணன்

7/9
புல்லாங்குழல்
புல்லாங்குழல்

கண்ணனின் புல்லாங்குழலில் இருந்து எழும் தேவகானத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது

8/9
உறியடி
உறியடி

ஆவணி மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதி நாளில் பகவான் கிருஷ்ணரின் அருளை பெறுவதற்காக விரதம் அனுசரித்து பூஜைகள் செய்வது வழக்கம். ஜென்மாஷ்டமி அன்று உறியடி விழா நடைபெறுவது வழக்கம்

9/9
தின்பண்டங்கள்
தின்பண்டங்கள்

உணவுப்பிரியரான கண்ணனுக்கு பிடித்த பட்சணங்களை செய்து கோகுலாஷ்டமியன்று படைபப்து வழக்கம்





Read More